உடன் பிறப்பே! 😇
இருளை புரிந்துணர்ந்த நீ
வசந்தத்தை வரவேற்கவில்லை...
ஏகாந்தமாய் நான் இருந்து
நினைவற்ற நினைவினில்
இருத்திட எத்தனித்து...
நேற்றெனும் ஞாயிறு பொழுதில்
நெல்லை தந்த தித்திப்பு
அன்னையே 🦜🦜உந்தன் அகக்காட்சி ஆயுள் உள்ளவரை இனிக்கும்....