தியானமும் பிரார்த்தனையும்
(யோக ஆச்சாரியார் உபதேசங்களில் இருந்து )
மனதை ஒருமுகப்படுத்துவது என்பது எளிதான செயல் அல்ல. சாதாரணமாக கோபம் கொள்ளும்
போது மனம் கசந்து விடுகிறது. அப்போது மனதை ஒருமுகப்படுத்துவது என்பது இயலாத
காரியமாகும். பல்வேறு முயற்சிகள் மற்றும் பயிற்சிகளுக்குப் பின்னர் தான் மனதை
ஒருமுகப்படுத்த முடியும்.
 |
ready to medidate |
தியானம் செய்யத் தொடங்கிய ஆரம்ப
காலத்திலேயே மனதை ஒருமுகப்படுத்து முயற்சித்தால் அந்த முயற்சி தோல்வியில்தான்
முடியும். மன ஒருமைப்பாடு என்பது படிப்படியாக மனதை ஒவ்வொரு எண்ணத்திற்கும்
உட்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும்