30 .திருமணிமாடக்கோவில்
(திருநாங்கூர்)
பெருமாள் : நந்தா விளக்குப் பெருமாள் –நாராயணன் .
வீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : புண்டரீக வல்லி
விமானம் : ப்ரணவ விமானம்
தீர்த்தம் : இந்திர, ருத்ர, புஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : ருத்ரர்கள், இந்திரன் , மதங்கர்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் ( 11 பாசுரங்கள்)
தை அமாவாசைக்கு அடுத்த நாள் திருநாங்கூர் கருட சேவை இத்தலத்தில்தான் நடைபெறுகிறது.