Wednesday, January 8, 2014

முதுகுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத ஆசனம்


அர்த்தகடி சக்ராசனம் 






மனதின் கவனம்:
                                இடுப்பு பகுதி 

                          
மூச்சின் கவனம் 
                                 கைகளை மேலே உயர்த்தும்போது உள்மூச்சு, சாயும்போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள் மூச்சு ,


உடல் ரீதியான பலன்கள் :-

                                         முதுகுத் தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது.பக்கவாட்டு  மார்புத் தசைகள் நன்கு நீட்டப் பட்டு  இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இடுப்பு மூட்டுக்கள் வளையும் தன்மை பெறுகின்றன.  நுரையீரல்கள் கொள்ளளவு அதிகரிக்கிறது இடுப்பைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பு கரைகிறது . பாதத்திற்கு மிகவும் நல்லது

குணமாகும் நோய்கள் :

                                         முதுகுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. மலச்சிக்கல் நீங்குகிறது

ஆன்மீக பலன்கள் 
                               பக்கவாட்டு விழிப்புணர்வு அதிகரிக்கிறது. ஓய்வான உணர்வு ஏற்படுகிறது .


எச்சரிக்கை
                             அதிக இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் , கழுத்து வலி ,உள்ளவர்கள். இதைச் செய்தல் கூடாது. 



மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
                                             

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment