அன்பார்ந்த ஆன்மீக நல் உள்ளங்களுக்கு,
மீண்டும் ஒரு இனிய தருணத்தில் இந்தபதிவின் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதில் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகின்றேன். ஏனென்றால் இந்த வலைத் தளம் என்பது யோக ஆச்சாரியார் வாழ்ந்த காலத்தில் அவருடைய ஆசியுடன் நான் துவங்கி நடத்தியதாகும்.
தொழிற் நுட்ப வளர்ச்சியின் காரணமாக வாட்ஸ்அப் , பேஸ்புக் (WHATS APP , FACEBOOK) போன்ற சமூக வலைத் தளங்களில் மொபைல் போன் மூலமாக தகவல்களை பகிர்ந்து கொள்வது என்பது அதிகரித்த காரணத்தினால் வலைத் தளத்தில் கட்டுரைகளை பதிவு செய்வது என்பது குறைந்து விட்டது...
![](http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/green.gif)