
Saturday, December 17, 2022
யோக தரிசனம் என்ற யோக தர்ஸன் ( பகுதி 2)

Thursday, December 15, 2022
யோக தரிசனமும் - யோகக் கல்வி முறையும்
யோக தரிசனம் -(ஒன்று )
இறைவனை மையப்படுத்தியே தனது யோக சூத்திரங்கள் அனைத்திலும் (இறைவன்-குரு -சாஸ்திரங்கள்) ஆகியவற்றின் அடிப்படையில், இறைவனோடு மனிதன் இணைந்து விடுதலே யோகவழி எனக் கூறுகின்றார்.
மனிதன் தன் மனம், சித்தம், அறிவு மூன்றையும் அதன் இயக்க இயல்புகளை நெறிப்படுத்தினால் விரைவில் இறைவனைக் காண முடியும். குருவின் மூலம் இறைவனின் தொடர்பைப் பெறலாம். இறுதியில் இறைவனோடு இணைந்து விடலாம் என்று ஆணித்தரமாக கூறி சாதகர்களைப் பக்குவப்படுத்தி தன் யோக தர்ஸனத்தால் அதனை சாத்தியப்படுத்தவும் எப்போது உதவுகிறார்.

Wednesday, September 21, 2022
கடவுளைக் காட்டும் யோகம்
Monday, September 19, 2022
பதஞ்ஜலி யோக சாதனா ஆன்லைன் வகுப்புகள் - தற்போது
அனைவருக்கும் ஆன்மவணக்கங்கள்,
பதஞ்ஜலி யோக சாதனா ஆன்லைன் வகுப்புகள் தற்போது நடைபெறுகிறது. பங்கேற்க விரும்புபவர்கள் நமது பதஞ்சலி யோக சாதனாவின் வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிறு மாலை 4 மணிக்கு வகுப்புகள் நடைபெறும் .............குழுவில் இணைய
https://chat.whatsapp.com/K4cNouhd7ETDgsIrPvItUV

Friday, August 26, 2022
துவங்குவதற்கு முன்பாக சில புரிதல்கள் - 2
நாம் கண்ணால் காணக்கூடிய இந்த இயற்கை அல்லது பிரபஞ்சம் இது தானாக தோன்றியதா அல்லது இந்த தோற்றமும் தனிப்பட்ட ஒருவரால் உருவாக்கப்பட்டதா என்பதைப் பற்றிய பல்வேறு வகையான மத விஞ்ஞான ஆராய்ச்சிகள் ஏற்கனவே நடந்தன இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன...
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி உள்ளிட்ட இந்த பிரபஞ்சமானது எல்லையற்றது என்று விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள் ஆக எத்தனையோ கிரகங்கள் இருந்தாலும் இந்த பூமி மட்டுமே மனிதன் வசிப்பதற்குரிய வாழ்வதற்குரிய தகுதியை கொண்டிருக்கிறது என்பது விஞ்ஞான ஆய்வின் உண்மை...
