Showing posts with label ஞான சபை. Show all posts
Showing posts with label ஞான சபை. Show all posts

Monday, May 18, 2026

தர்மத்தின் வழி நடப்பவனை பிரபஞ்சம் கைவிடுவதில்லை (ஜோதிட ஆய்வு )

# ஓட்டப் பந்தய வாழ்வியலும் ஜோதிடச் சமநிலையும்:

 

2,6,10 vs 1,5,9 பாவங்களின் நிதர்சனம்

முன்னுரை:

நவீன உலகம் மனிதர்களை ஒரு முடிவில்லாத ஓட்டப் பந்தயத்தில் தள்ளியுள்ளது.

 வருமானம், சமூக அங்கீகாரம், அந்தஸ்து ஆகிய மூன்றையும் மட்டுமே வாழ்வின் வெற்றிக்கான அளவுகோல்களாக இன்றைய சமுதாயம் போதிக்கிறது.

 வெளியில் பிரம்மாண்டமான கோபுரங்களாகத் தோற்றமளிக்கும் பல மனிதர்கள், உள்ளுக்குள் கடுமையான மன அலைச்சலிலும் அமைதியின்மையிலும் வாழ்நாளைக் கழிப்பதைக் காண்கிறோம்.

 

                                              



Sunday, August 13, 2023

பதஞ்ஜலி தியான பீடம் (புதிய முகவரியில் நாம் )

   கொரோனா பொருந்தொற்று காலத்திற்கு பிறகு அதாவது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பிறகு ஸ்வார்த்தம் சத்சங்கம் – பதஞ்ஜலி யோக கேந்திரம் புதிய முகவரியில் இயங்க வேண்டிய சூழல் அவசியமானது.

 

 
பதஞ்ஜலி தியான பீடம்

Friday, September 28, 2018

இது பதஞ்சலி இட்ட கட்டளை

இது பதஞ்சலி இட்ட கட்டளை
அதுதான் நம் ஸ்வார்த்தம் சத்சங்கம் - 2

            அவ்வாறு எல்லாம் சொல்லி அதனுடைய துவக்கமும் பின்பு அதன் தொடர்ச்சியும் இருந்துகொண்டேதான் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் மேலும் எத்தனையோ பிறவிகள் இதே சத்சங்கத்தை அவர்கள் நாடி வருவார்கள். அவர்கள் அதில் தான் இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் நமக்கு இப்போது புரியவில்லை. 

அதுதான் ஸ்வார்த்தம் சத் சங்கம் -1

அதுதான் ஸ்வார்த்தம் சத் சங்கம் (யோகா அமைப்பு )
                                                                                
SWARTHAM SATHSANGAM YOGA EDUCATIONAL TRUST

சத்சங்கம் என்று சொன்னால் "சத்" என்றால் உண்மை. சங்கம் என்றால் கூட்டு அல்லது கழகம் என்று பொருள். உண்மையை நாடுவோர் சங்கம்.
எத்தனையோ சங்கங்கள் எல்லாம் தோற்றுவிக்கப்படுகின்றன. பதிவும் செய்யப்படுகின்றன.

Wednesday, April 22, 2015

அதுதான் ஆசனம் - யோகாசனம் (ஞான சபை வகுப்புகள்)


 அருளுரை தொடர்ச்சி 

ஞான சபை வகுப்புகள்


முதலில் நீ தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தர்மத்தின் படி ஒழுக வேண்டும், இயமம், நியமம், இந்த இரண்டும் வந்துவிட்டால், மற்றவையெல்லாம் படிப்படியாக வந்துவிடும். இந்த இரண்டிலும் சீர்பட்டு விட்டால், உலகாதயமான விஷயங்கள் சரியாகி விடும். அதிலே நேர்த்தியான  வாழ்க்கை வாழ்ந்து விடுவாய். முதலில் மன நிம்மதி கிடைக்கும். 


யாருக்கு என்ன கொடுக்க வேண்டும். யார் நமக்கு என்ன தருவார்கள் என்ற  எண்ணங்களெல்லாம், போய்விடும். அப்படியானால், நான் ஒட்டாண்டியாகி விடுவேனா அப்படியில்லை, உன் தேவைக்கு ஏற்ப, உழைப்புக்கேற்ப  ஊதியம் கிடைக்கும். அதிலிருந்து கிடைக்கின்ற வருமானம் போதுமானதாக இல்லாவிட்டாலும், அதைப் போதுமானதாக மாற்றிக்கொள்ள முடியும்.              அப்போது உண்மையான நிம்மதி கிடைக்கிறது.

Sunday, April 6, 2014

துன்பங்களை வெல்லும் வழி ????



ஞான சபை - நம்மை ஆளும் நவ கிரஹங்கள் - பகுதி 4 





கிரகங்களை பற்றிய விஷயங்களுக்கு வருவோம்.

பஞ்சாங்கத்தை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.   

Saturday, April 5, 2014

விதியை வெல்ல வேண்டும் மதி !

ஞான சபை - நம்மை ஆளும் நவ கிரஹங்கள் - பகுதி -3 





நவ கோள்களின் அமைப்பு என்பது ஒரு அடிப்படையான விஷயம், அது விளக்கிகூறப்படவேண்டிய வரிசையில் அதைக்கொண்டுபோய் ஜோதிடம் என்ற பெயரில் வான சாஸ்திரத்தில் அதை சேர்த்து விட்டார்கள்
வானசாஸ்திரத்தின் அடிப்படைதான் ஜோதிடம்.

Thursday, April 3, 2014

நவக்கிரக நாயகி அன்னை பராசக்தி


ஞான சபை - நம்மை ஆளும் நவ கிரஹங்கள் - பகுதி  2 



இறைவன் வகுத்த சட்டத்தினை மீறாமல் கோள்கள் அவர்களுடைய பணிகளை இயற்றுகின்றன. அவைகளை மீற அவர்கள் தனிப்பட்ட முறையில் எதையும் செய்ய முடியாது.

ஞான சபை - நம்மை ஆளும் நவ கிரஹங்கள்


ஞான சபை வகுப்புகள்

    நவ கிரஹங்களின் ஆட்சி



இன்றைய வகுப்பிற்கு நாம் வருவோம்.


நாமெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கின்ற உலக விஷயங்கள் நிறைய இருக்கின்றன . நாம் நிறைய படித்திருக்கிறோம் . ஆனால் அவற்றை தொகுத்து பார்ப்பதில்லை. அவ்வளவுதான் விசேஷம்.

TRANSLATE

Click to go to top
Click to comment