Showing posts with label ஆச்சாரியாரின் சிந்தனைகள். Show all posts
Showing posts with label ஆச்சாரியாரின் சிந்தனைகள். Show all posts

Saturday, February 5, 2022

இயற்கையிலும் இயல்பிலும் இறைவனை நேசி (TSK)

  குருவின் உபதேசங்கள் 

                

   இயற்கை தான் இறைவன் .இறைவன் தான் இயற்கை .ஆகவே இயற்கை சக்திகளுடைய முழு ஞானத்தை பெறுவதன் மூலமாக தான் நாம் இறைவனை அடைய முடியும்....

பிராணன்

 

 

Wednesday, February 2, 2022

ஆன்மீக(தியானம் ) வாழ்வில் பிரார்த்தனையின் முக்கியத்துவம் - TSK

                 உலகம், நாம், கடவுள் இந்த மூன்றும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளது இந்த மூன்றையும் அறிவதற்காகத் தான் நாம் யோகம் பயில்கின்றோம். ஆன்மீகத்தில் ஈடுபடுகின்றோம்.

Sunday, August 16, 2020

தியானத்திற்கான தடைகளும் , அதற்கான தீர்வுகளும் - 3

 ஓம் ஸ்ரீ கிருஷ்ண தேவாய பதயே நம 


சமாதி நிலையில்  இருந்து எதையுமே காண இயலாது. ஆனந்தத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டிருக்க முடியும். அந்த நிலையை விட்டு வந்த பின்பு அந்த ஆனந்தமும் நமக்கு இருக்காது .

 

Wednesday, August 12, 2020

யோகப் பயிற்சியில் (தியானத்தில் ) ஏற்படும் தடைகள்

     பகுதி 2

  யோகப் பயிற்சியில் (தியானத்தில் ) ஏற்படும் தடைகள் 

மனத் தளர்ச்சி என்பது தியானத்திற்கு ஒரு தடையாக இருக்கின்றது. சிலருக்கு யோகம் செய்ய முடியவில்லையே என்று நினைத்து கூட மனத் தளர்ச்சி  ஏற்படுகின்றது.

 

Wednesday, July 29, 2020

யோகப் பயிற்சியில் (தியானத்தில் ) ஏற்படும் தடைகள் பற்றி விளக்குகிறார் யோக ஆச்சார்யா டி.எஸ்.கிருஷ்ணா


      யோகப் பயிற்சியினை புதிதாக மேற்கொள்பவர்களுக்கு ஆரம்ப நிலையில் அதிகமான இடையூறுகள், தடைகள், பிரச்சனைகள் வருகின்றன. அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் பற்றிக் காணலாம். 


தியானத்தின் வெற்றி என்பது தொடர்ந்து மேற்கொள்ளும் பயிற்சியில் அடங்கி இருக்கின்றது. ஆனால், தியானம் செய்யும் அனைவருக்குமே இடையூறுகள் இருக்கின்றன. 
                   

TRANSLATE

Click to go to top
Click to comment