அன்புடையீர் !
அனைவருக்கும் ஆன்ம வணக்கங்கள்
மிகவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு அற்புதமான பதிவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். பிரதி மாதம் முழுமைக்கும் தொடர்ந்திருக்கும் குரு சேவை மற்றும் பதஞ்சலி சபையின் அன்றாடஅலுவல் பணிகளோடு நம்முடைய ஜீவனத்திற்கான வேலையும் பின்தொடர ............