நூற்றாண்டு கண்ட மாமனிதர் இறைவனடி
சேர்ந்தார் ...
நமது குருநாதரின் மூத்த சீடரும் ....
நமது சத்சங்கத்தின் கௌரவ ஆலோசகரும் நமது அன்புக்குரியவருமான
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி
எழுத்தாளர்
கவிஞர்
திருத்தொண்டர்
என பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை...
அய்யா .வெங்கட் ரத்தினம்