Tuesday, July 31, 2012

அரங்கனின் ஆலயங்கள் - 108 பகுதி (15 )


75. அட்டபுயகரம்

( காஞ்சிபுரம் )


பெருமாள்                                          :    ஆதிகேசவப்பெருமாள் – சக்ரதரன் 

                                                            :   நின்றதிருக்கோலம் , மேற்கே திருமுகமண்டலம் 

தாயார்                                               :   அலர்மேல்மங்கை – பத்மாஸனி

விமானம்                                           :   சக்ராக்ருதி விமானம் 

தீர்த்தம்                                              :   கஜேந்திரபுஷ்கரிணி

ப்ரத்யக்ஷம்                                        :  கஜேந்திரன் 

மங்களாசாசனம்                                :   திருமங்கையாழ்வார் , பேயாழ்வார்
                                                             (12  பாசுரங்கள் )

காஞ்சிபுரத்தில் திவ்யதேசம் 74 லிருந்து மேற்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது.






76.திருத்தண்கா

( தூப்புல் காஞ்சிபுரம் )

பெருமாள்                                   :        தீபப்ரகாசர்- விளக்கொளிபெருமாள்
                                                      நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம் 

தாயார்                                       :     மரகதவல்லி 

விமானம்                                   :   ஸ்ரீகர விமானம் 

தீர்த்தம்                                      :    ஸரஸ்வதி தீர்த்தம் 

மங்களாசாசனம்                        :     திருமங்கையாழ்வார் ( 2 பாசுரங்கள் )

ஸ்வாமிதேசிகன்        அவதாரஸ்தலம்

திவ்யதேசம் 75 அட்டபுயகரத்திலிருந்து மேற்கே அரை கி.மீ தொலைவில் உள்ளது.




77.திருவேளுக்கை

( காஞ்சிபுரம் )

பெருமாள்                                     :    முகுந்தநாயகன் – அழகியசிங்கர்
                                                          நின்றதிருக்கோலம் , கிழக்கே திருமுகமண்டலம் 

தாயார்                                          :    வேளுக்கைவல்லி 

விமானம்                                      :      கனக விமானம் 

தீர்த்தம்                                         :       கனகஸரஸ், ஹேமஸரஸ்

ப்ரத்யக்ஷம்                                   :   ப்ருகுமுனி

மங்களாசாசனம்                           :      பேயாழ்வார் , திருமங்கையாழ்வார்                                                    
                                                             ( 4 பாசுரங்கள் )

காஞ்சிபுரத்தில் திவ்யதேசம்  76 திருத்தண்காவிலிருந்ததென்மேற்கே  1 கி.மீ தூரத்தில் உள்ளது 





78. திருப்பாடகம்

( பாண்டவதூதர் )

பெருமாள்                            : பாண்டவதூதர்

                                               வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம் 

தாயார்                                 : ருக்மணி , சத்யபாமா 

விமானம்                              :  பத்ர விமானம்

தீர்த்தம்                                :    மத்ஸ்ய தீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                          :     ஹரிதமுனி , ஜனமே ஜயன் 

மங்களாசாசனம்                  :     பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையார் ,

                                                      திருமங்கையார் ( 6 பாசுரங்கள் )

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் வாழ்ந்த இடம் 

பெரிய காஞ்சிபுரத்தில் குமரகோட்டம் எதிர்புறப் பிரிவுச் சாலையில் உள்ளது. 




79.திருநீரகம்

( காஞ்சிபுரம் )

பெருமாள்                            :  ஜகதீசப் பெருமாள் 

                                              நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                                : நிலமங்கை வல்லி

விமானம்                            :  ஜகதீச்வர விமானம் 

தீர்த்தம்                              :  அக்ரூர தீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                        :     அக்ரூரர்

மங்களாசாசனம்                :   திருமங்கையாழ்வார் ( 1 பாசுரம் )


பெரிய காஞ்சிபுரத்தில் திவ்யதேசம் 81 ஊரகம் என்று அழைக்கப்பெறும் உலகளந்த பெருமாள் கோயிலில் உட்சன்னிதியாக உள்ளது.





80. நிலாத்திங்கள் துண்டம்

( காஞ்சீபுரம்)

பெருமாள்                          : நிலாத்திங்கள் துண்டம்
                                            நின்ற திருக்கோலம் , மேற்கே திருமுக மண்டலம் 

தாயார்                              : நேரோருவரில்லா வல்லி

 விமானம்                         : புருஷ  ஸுக்த விமானம் 

தீர்த்தம்                             :  சந்திர புஷ்கரிணி

ப்ரத்யக்ஷம்                       : சிவன் 

மங்களாசாசனம்              :  திருமங்கையாழ்வார் (   1 பாசுரம் )

பெரிய காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவிலில் உட்சன்னதிரியாக உள்ளது.





81. திருவூரகம்

( காஞ்சிபுரம் )

பெருமாள்                          :  ஊரகத்தான் – உலகளந்த பெருமாள்  

                                            நின்ற திருக்கோலம் , மேற்கே திருமுக மண்டலம் 

தாயார்                              : அமுதவல்லி  நாச்சியார் 

 விமானம்                         :  ஸார ஸ்ரீ கர விமானம் 

தீர்த்தம்                            :  சேஷதீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                      :  ஆதிசேஷன் 

மங்களாசாசனம்             :  திருமழிசையார் , திருமங்கையாழ்வார் (  6 பாசுரங்கள்  )


பெரிய காஞ்சீபுரத்தில் பஸ்நிலையத்திற்கு அருகில் காமாட்சி கோவிலுக்கு எதிர்புறச் சாலையின் கடைசியில் உலகளந்தப் பெருமாள் கோவில் என்று அறியப்படும் தலம் 





82. திருவெக்கா
( யதோத்தகாரீ பெருமாள் )

பெருமாள்                        :  சொன்ன வண்ணம் செய்த பெருமாள் 

                                         புஜங்க சயனம் , மேற்கே திருமுக மண்டலம் 

தாயார்                            :  கோமளவள்ளித் தாயார் 

விமானம்                         :வேதஸார விமானம் 

தீர்த்தம்                           : பொய்கை புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்                     :  பொய்கையார், பூதத்தார், கணிகண்ணன் , பிரம்மா

மங்களாசாசனம்             :  திருமழிசையார் , பொய்கையாழ்வார், பேயாழ்வார் , கலியன்,   
                                            நம்மாழ்வார்  (  15 பாசுரங்கள்  )

பொய்கையாழ்வார்  அவதாரஸ்தலம்

காஞ்சிபுரத்தில் அஷ்டபுயகர திவ்ய தேசத்திற்கு அருகாமையில் உள்ளது.




83. திருக்காரகம்
( காஞ்சீபுரம் )

பெருமாள்                        : கருணாகரப் பெருமாள் 

                                         நின்ற திருக்கோலம், தெற்கே  திருமுக மண்டலம் 

தாயார்                            : பத்மாமணி நாச்சியார்  

விமானம்                         : வாமன விமானம் , ரம்ய விமானம் 

தீர்த்தம்                           : அக்ராய தீர்த்தம்  

ப்ரத்யக்ஷம்                     :  மேகநிகேதனரிஷி 

மங்களாசாசனம்             :  திருமங்கையாழ்வார்  (  1 பாசுரம்  )

திவ்ய தேசம் 81 ஊரகத்தில் உட்சன்னதியாக  உள்ளது.




84. திருக்கார் வானம்

( காஞ்சீபுரம் )

பெருமாள்                        :  கள்வர் பெருமாள் – கார்வானர்

                                         நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம் 

தாயார்                             :  கமலவல்லி  நாச்சியார்  

விமானம்                         : புஷ்கல விமானம் 

தீர்த்தம்                            : கௌரி தடாகம்  

ப்ரத்யக்ஷம்                      :  கௌரி

மங்களாசாசனம்              : திருமங்கையாழ்வார்  (  1 பாசுரம்  )

ஊரகம் திவ்யதேசக் கோயிலின் திருச்சுற்றில்  உள்ளது.




85. திருக்கள்வனூர்

( காஞ்சீபுரம் )

பெருமாள்                        : ஆதிவராஹாப் பெருமாள்
                                         நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம் 

தாயார்                            :  அஞ்சிலைவல்லி  நாச்சியார்  

விமானம்                        : வாமன விமானம் 

தீர்த்தம்                           : நித்ய புஷ்கரிணி  

ப்ரத்யக்ஷம்                     :  அச்வத்த நாராயணன் 

மங்களாசாசனம்             :  திருமங்கையாழ்வார்  (  1 பாசுரம்  )

பெரிய காஞ்சீபுரம் காமாக்ஷி அம்மன் சன்னதியின் வலப்புறம்  உள்ளது.




86. திருப்பவளவண்ணம்
( காஞ்சீபுரம் )

பெருமாள்                        : பவள வண்ணப் பெருமாள்
                                         நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம் 

தாயார்                           : பவளவல்லி  நாச்சியார்  

விமானம்                       : ப்ரவாள விமானம் 

தீர்த்தம்                          : சக்ர தீர்த்தம்   

ப்ரத்யக்ஷம்                    : அச்விநி தேவதைகள் , பார்வதி 

மங்களாசாசனம்            :  திருமங்கையாழ்வார்  (  1 பாசுரம்  )


காஞ்சீபுரம் இரயில் நிலையத்திற்கு அருகே ஏகாம்பர நாதர் கோயிலுக்குக் கிழக்கே கிலோமீட்டர் தூரத்தில் காலாண்டார் தெருவில் உள்ளது. இந்த சன்னதிக்கு எதிரே உள்ள பச்சை வண்ணர் சன்னதியையும் இதே திவ்ய தேசமாக கூறுகின்றனர்.




87. திருப்பரமேச்சுர விண்ணகரம்
( காஞ்சீபுரம் – வைகுந்தப் பெருமாள் கோயில் )


பெருமாள்                       : பராமபத நாதன் – வைகுந்தநாதன்  

                                         வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம் 

தாயார்                           : வைகுந்தவல்லித் தாயார்  

விமானம்                       : முகுந்த விமானம் 

தீர்த்தம்                          : ஜரம்மத தீர்த்தம்   

ப்ரத்யக்ஷம்                    :   பல்லவராஜன் 

மங்களாசாசனம்           :   திருமங்கையாழ்வார்  (  10 பாசுரங்கள்  )

காஞ்சீபுரம் பஸ் நிலையத்திற்கு அருகே கீழராஜ வீதியில் ஒரு வலப்புறப் பிரிவுச் சாலையில் உள்ளது. 





88. திருப்புட்குழி

பெருமாள்                        : விஜயராகவப்  பெருமாள்    

                                         வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                            : மரகதவல்லி நாச்சியார்   

விமானம்                        : விஜய (வீர ) கோடி  விமானம் 

தீர்த்தம்                          : ஜடாயுத தீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                    : ஜடாயு

மங்களாசாசனம்             --  திருமங்கையாழ்வார்  (  2 பாசுரங்கள்  )



சென்னை – வேலூர் சாலை மார்க்கத்தில் 80கிலோமீட்டர் தூரத்தில் பாலுசெட்டிச்  சித்ரம் என்ற நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ தூரத்திலுள்ள இத்தலத்திற்குப் பேருந்து வசதி உள்ளது. 

காஞ்சிபுரத்திலிருந்து மேற்கே 11 கி.மீ கடந்தும் இத்தலத்தை அடையலாம். 
















No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment