அன்புள்ள வலைபதிவு உலக நண்பர்களுக்கு, பிராணாயாமம் பற்றிய தொடர் உங்கள் பார்வைக்காக தயார் ஆகிகொண்டிருக்கிறது. அதற்கு முன் சிறு இடைவேளை விடுவதற்கு முன்னால் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் உரை ( 1893, september 11) பற்றிய ஒலிபதிவு மற்றொரு இணையதளத்தில் கிடைத்தது . அவற்றில் இரண்டை மட்டும் இங்கே பதிவிடுகின்றேன். உலகத்தின் ஒட்டு மொத்த பார்வையினையும் தனது உரையால் திரும்ப வைத்த அந்த வீரதுறவியின் குரலினை கேளுங்கள்.
This is not swami vivekananda's voice. But this is his message!
ReplyDeleteநான் விவேகானந்தா ரசிகன் இது கேடபது முதல் முறை நன்றி.
ReplyDelete