tag:blogger.com,1999:blog-8860290283229945752.post2355386715475628308..comments2024-03-18T21:30:38.135-07:00Comments on சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?swartham sathsangamhttp://www.blogger.com/profile/02335010493980536395noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8860290283229945752.post-40527732345285782622013-01-30T22:28:50.217-08:002013-01-30T22:28:50.217-08:00Arumai! Arumai! JShttp://tamilvegan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860290283229945752.post-927479365724977082010-06-03T18:08:16.910-07:002010-06-03T18:08:16.910-07:00வாழ்த்துகள் நண்பரே
தன்மையாக சொல்லி இருக்கிறீர்கள்...வாழ்த்துகள் நண்பரே<br /><br />தன்மையாக சொல்லி இருக்கிறீர்கள்<br /><br />நன்றிநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860290283229945752.post-18131084007158810172010-05-29T06:31:44.686-07:002010-05-29T06:31:44.686-07:00அன்புள்ள சகோதரர் எட்வின் அவர்களுக்கு
நீங்கள் எழுப...அன்புள்ள சகோதரர் எட்வின் அவர்களுக்கு<br /><br />நீங்கள் எழுப்பிய கேள்வி அர்த்தமுள்ள ஒன்று<br /><br />மகான்கள் பிறருக்காக ஒரு விஷயத்தை செய்யும்போது அதில் உண்டாகும் பாவங்களை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் குறிப்பிட்ட சம்பவங்களும் அப்படியே இருந்திருக்கலாம். <br /><br />ஆனால் நமக்கு அந்த சக்தி இருக்கிறதா ? யோசிக்க வேண்டிய விஷயம் <br /><br />குறிப்பாக இயேசு நாதர் பிறர் பாவங்களை ஏற்றுக் கொண்டு தன்னையே சிலுவையில் அறைய அனுமதித்தார் . மீன்களை பிடிக்கச் சொல்லும்போதும் , மீன்களை பகிர்ந்து அளித்த போதும் அதில் உண்டாகும் விளைவுகளைஅவர் ஏற்றுக் கொண்டிருப்பார்.<br /><br />ஜீவ காருண்யத்தை மற்றவர்களை விட மிக அழுத்தமாக சொன்னவர் இயேசு நாதர்.<br />மற்றும் இப்போதுள்ள அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளும் சைவ உணவிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன.<br /><br />அன்று இருந்த சூழ்நிலை வேறு, இன்று இருக்கும் சூழ்நிலை வேறு. எல்லாவற்றிலும் மாசு<br />இதனால் தான் சைவ உணவின் அவசியத்தை ஆன்மீக, அறிவியல் ரீதியாக வெளியிட முனைந்து கட்டுரைகளை வெளியிட்டோம் <br /><br />என்றும் அன்புடன்<br />உதயகுமார்<br />ஸ்வார்த்தம் சத் சங்கம்swartham sathsangamhttps://www.blogger.com/profile/02335010493980536395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860290283229945752.post-4596169004896249372010-05-28T10:09:55.690-07:002010-05-28T10:09:55.690-07:00தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே . இது போன்ற ஆரோ...தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே . இது போன்ற ஆரோக்யமான கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் நல்லவைக்கே வழிவகுக்கும். விரைவில் உங்கள் கேள்விக்கு பதில்அளிக்கிறேன் <br /><br />என்றும் அன்புடன்<br /><br />உதயகுமார்<br />பதஞ்சலி யோக கேந்திரம். <br />ஸ்வார்த்தம் சத் சங்கம்swartham sathsangamhttps://www.blogger.com/profile/02335010493980536395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860290283229945752.post-15704530553860322992010-05-28T09:49:29.229-07:002010-05-28T09:49:29.229-07:00அனானி கூறியது போன்று...இது போன்ற பதிவுகளுக்கு வலைய...அனானி கூறியது போன்று...இது போன்ற பதிவுகளுக்கு வலையுலக வாசகர்களும், வலைப்பதிவர்களும் பின்னூட்டம் இடாதது வருத்தப்பட வேண்டிய விஷயமே. அதோடு அனானி அய்யா அவர் பெயரைக் குறிப்பிட்டே பின்னூட்டமிட்டிருக்கலாம்.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860290283229945752.post-46825806476346824872010-05-28T09:47:37.777-07:002010-05-28T09:47:37.777-07:00யோசிக்க வைத்த பதிவு... வாழ்த்துக்கள். இயேசு அசைவ உ...யோசிக்க வைத்த பதிவு... வாழ்த்துக்கள். இயேசு அசைவ உணவு உண்பதை ஆதரிக்கவில்லை என்று நீங்கள் கூறினாலும். அவர் அவரது சீஷர்களுக்கு மீன் பிடிக்க உதவி செய்ததை விட்டு விட்டீர்களே!!! <br /><br />அதோடு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் ஜனங்களுக்கு பகிர்ந்து கொடுத்ததையும் நீங்கள் குறிப்பிடவில்லையே!!<br /><br />விவிலியத்தின் படி... இயேசு அசைவ உணவு உண்பதை ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை என்றே நான் கருதுகிறேன். அது அவரவர் விருப்பத்திற்கு ஏற்றது என்பதோடு பிறருக்கு இடறலாயிருக்கும் பட்சத்தில் அசைவ உணவை தவிர்ப்பது நலமாயிருக்கும் என்பதாகவும் விவிலியம் கூறுகிறது.<br /><br />வாய்க்குள்ளே போகிறது மனுஷனை தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என மத்தேயு 15: 11 ல் கூறுகிறார். <br /><br />அதாவது மனிதன் கூறும் அவதூறான வார்த்தைகளும், தீமையான பேச்சுக்களும் தானே அவனுக்கு தீட்டாகப்படுமேயல்லாமல் அவன் உண்கின்ற உணவல்ல என தெளிவாகச் சொல்லிப்போகிறார்.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860290283229945752.post-26034990948843189352010-05-28T07:58:17.383-07:002010-05-28T07:58:17.383-07:00நல்ல யோசிக்க வைக்கிற பதிவு,
வலைப்பூ கூட்டத்தில் ப...நல்ல யோசிக்க வைக்கிற பதிவு, <br />வலைப்பூ கூட்டத்தில் பிரயோஜனம் இல்லா பல பதிவுகள் ஆகா ஒகோ என்று பின்னுட்டத்தில் புகழப்படுகின்றன.இவனுகெலுக்குல்லேயே கும்மி அடிப்பதை எப்போது நிறுத்துவானுங்களோ... !<br />வாழ்த்துகள் தொடருட்டும் உங்கள் பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860290283229945752.post-69824555729791138792010-05-28T06:13:33.276-07:002010-05-28T06:13:33.276-07:00அன்புடன் வணக்கம் ரெண்டு நாட்களுக்கு முன்பு ஒரு அன்...அன்புடன் வணக்கம் ரெண்டு நாட்களுக்கு முன்பு ஒரு அன்பர் அசைவ உணவின் கெடு பற்றி பதிவு போட்டிருந்தாட் உங்களின் விளக்கம் மிக அருமை .s.n.ganapathihttp://hamaragana.blogspot.comnoreply@blogger.com